×

சுதந்திர போராட்ட வீரர்கள் பிரிவின் தலைவர் நியமனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சுதந்திர போராட்ட வீரர்கள் பிரிவின் தலைவரை நியமனம் செய்து மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசுதார்கள் பிரிவின் மாநில தலைவராக தியாகி ஜோதி என்.கண்ணன் நியமிக்கப்படுகிறார். இவர், சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினர் நலனிற்காகவும், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும் பாடுபட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Freedom Fighters Division , Appointed leader of the Freedom Fighters Division
× RELATED மணலி மண்டலம் 16வது வார்டில் பழுதடைந்த...